காதல் அலையாய் ...
மண்ணில், நீ ..
விதைத்தவன்
விதையானான் ..!
கலங்கிய
கண்மணியாய்,
நெஞ்சில் சுமந்து
காதலி யானாய் ..!
வேதம் மாறும்
நிசப்தங்களில் ,
காதலை இழந்தாய் நீ ..!
காலம் போட்ட
தாளத்தால்,
கரம் மாற நின்றாய் நீ ..!
நிற்கும் நாழிகைகளில்
நின் பாதம் வலித்திடவே
அமர்ந்தாய் நீ ..
கலங்கிய நதியாய் ..!
"காதில் கேட்டவன்,
காதல் கொண்டான்
வேதம் மாறும்
காதலை,
காதல் அலையாய்
அள்ளி தருவாயென ....!
காதலுடன்
♥SenthilBalaji♥