♥♥
"நீ அழுகின்றாய் ...
உறங்கிக்கொண்டு இருந்த என்னை
எழுப்புகின்றாய்..
இடியும் , மின்னலுமாய் ..,"
"சட்டென்று விழித்த நான்
உடலை விட்டு
உயிரை எடுத்து கொண்டு ..
விழுகின்ற மழைத் துளிகளை
கயிறாக திரித்து
மேகத்தின் மேல் ஏறி ,
உனைக் காண்கிறேன்
நீ சிரிக்கின்றாய் நிலவாய் ...."
உனது சிரிப்பை ரசிக்கின்றேன் ..
இனி உடலோடு என் உயிர்
ஒட்டாது என்பதை அறிந்தும் ...♥♥
காதலுடன் ..
♥S BALAJI♥