Tuesday 22 July 2014

 சின்னஞ் சிறு வயதினிலே 

"காலை வரும் முன் கூடையில் குவிந்தன நாவல் பழங்கள்.. கிழக்கு தோட்டத்து நாவல் மரத்தை சுற்றி , குருவிகளோடு குருவிகளாக நாங்களும் ../ ஆடி காற்றில் கோடை மழை யில் நனைந்து கொண்டு நாவல் பழங்களை சேகரிப்போம் ...

பள்ளிக்கு எடுத்து சென்று நாவல் பழம் அறியா நண்பர்களுக்கு சுவை ஊட்டிய அந்த காலங்கள் ...

ஆனால் இன்று அந்த கிழக்கு தோட்டத்து மரமும் இல்லை , சுவடுகளும் இல்லை .. 1 கிலோ நாவல் பழம் = 240 ரூபாயாம் ..

நினைவுகளுடன்
 SenthilBalaji♥



0 comments:

Post a Comment