இது தான் நரகமாம் ...
அகோர சப்தங்களும்,
தீதிலை அரசுனும்
கொதி கலன்களில்
கூத்தாடுவார்களாம் ...
கட்டுக்கதையென கார்டூனில்
பார்த்த வண்ணம் .,
பூமியும் பிழையினால்
பிறழ்கிறதாம்...
அச்சம் வேண்டாம்
வெறும் கனவு தான் .....!!!!!
By
SenthilBalaji...