Wednesday 14 October 2015

இது தான் நரகமாம் ...



இது தான் நரகமாம் ...

அகோர சப்தங்களும்,
தீதிலை அரசுனும் 
கொதி கலன்களில் 
கூத்தாடுவார்களாம் ...

கட்டுக்கதையென கார்டூனில் 
பார்த்த வண்ணம் ., 
பூமியும் பிழையினால் 
பிறழ்கிறதாம்...

அச்சம் வேண்டாம் 
வெறும் கனவு தான் .....!!!!!

 By
SenthilBalaji...

2 comments:

Unknown said...

very nice....

Unknown said...

Thanks Abi..

Post a Comment