" பதின் வயதில் படிப்பறியா
பறவைகளாய் .."
" வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ,
பிட்டுக்கு மண் சுமந்தோம் ....!"
"நாங்கள் சுமந்த மண்ணும் , கல்லும்
எங்களை நெஞ்சோடு அணைத்து கொண்டது ..!"
" கல்லில் அறை கட்டிய எங்களுக்கு,
கல்லறை கட்டிவிட்டது ...!"
-- இப்படிக்கு நான் ....
கல்லறையில் எழுந்தவன்
( கட்டிட விபத்துகளில் இறந்த வட மாநிலத்தவர்க்கு சமர்ப்பணம் ..!)
By
Senthil Balaji.
0 comments:
Post a Comment