Tuesday 22 July 2014



 இப்படிக்கு நான் ,

" பதின் வயதில் படிப்பறியா 
பறவைகளாய் .."

" வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ,
பிட்டுக்கு மண் சுமந்தோம் ....!"

"நாங்கள் சுமந்த மண்ணும் , கல்லும்
எங்களை நெஞ்சோடு அணைத்து கொண்டது ..!"

" கல்லில் அறை கட்டிய எங்களுக்கு,
கல்லறை கட்டிவிட்டது ...!"

-- இப்படிக்கு நான் ....
கல்லறையில் எழுந்தவன்

( கட்டிட விபத்துகளில் இறந்த வட மாநிலத்தவர்க்கு சமர்ப்பணம் ..!)

By
Senthil Balaji.

0 comments:

Post a Comment