Friday 25 July 2014


















♥♥
"நீ அழுகின்றாய் ...
உறங்கிக்கொண்டு இருந்த என்னை 
எழுப்புகின்றாய்..
இடியும் , மின்னலுமாய் ..,"

"சட்டென்று விழித்த நான் 
உடலை விட்டு 
உயிரை எடுத்து கொண்டு ..

விழுகின்ற மழைத்  துளிகளை 
கயிறாக திரித்து 
மேகத்தின் மேல் ஏறி ,

உனைக் காண்கிறேன் 
நீ சிரிக்கின்றாய் நிலவாய் ...."

உனது சிரிப்பை ரசிக்கின்றேன் ..
இனி உடலோடு என் உயிர் 
ஒட்டாது  என்பதை அறிந்தும் ...♥♥

காதலுடன் ..
♥S BALAJI♥

0 comments:

Post a Comment