Thursday 27 August 2015

பயணம் •◘○♦♣♠☺☻♥























பயணம் •◘○♦♣♠☺☻♥

கடவுளின் கழுத்தில் 
சில நேரம் 
தீப ஆராதனை பெறுகிறது 
ஒரு பணத்தால் ஆன மாலை.,
சில மணி துளிகளில் ....
செல்வந்தனிடம் ,
சில மணி துளிகளில் 
கணிகையின் காசு பைகளில் ..
சில மணி துளிகளில் 
யாசிப்பவரிடம் ..
என 
மண்ணுக்குள் புதைபவன் வரை 
அர்ச்சிக்கப்பட்ட அந்த 
பணத்தின் பயணம்.... 

0 comments:

Post a Comment