Tuesday 8 September 2015
























நீ ஏன்
கால் நனைத்தாய் 
கடல் நீரில் ..?

தவமாய் தவமிருந்து 
காற்றினில் கலக்கின்றது.... 

உன்னை பார்பதற்கு 
மழைத் துளிகளாய் ..

♥SB♥

0 comments:

Post a Comment