Friday 18 September 2015



வரும் காலம் :
வற்றிவிட்ட வியர்வைத் துளிகளும் 
வியர்வை அழுக்கேறிய தாலிக் கயிறும்
வானம் பார்க்கையில்,
மண்ணில் கசிகின்றது
இந்த உரம்பு நீர்.....
கனவில் ..
By
SB

0 comments:

Post a Comment