Friday 18 September 2015

சப்தம்

விசித்திரமாய் 
அந்த சாலையின் 
இரைச்சல் சத்தங்களை 
மட்டும் கவனித்து வந்தேன் ..
பேரிரைச்சல் மத்தியில் 
அந்த "ஒற்றை பாதம்" 
மட்டும் அமைதியாய் ..

♥SB♥

0 comments:

Post a Comment