Friday 18 September 2015

பிடித்தது

















பிடித்தது 
smile emoticon
"தாய் சொன்ன தாலாட்டு ..
தலைமுறையா., தமிழ்மறையா ..,
முல்லையே கேளு ..
மூவேந்தர் பாட்டு ...
நீர் தூங்க , நிலம் தூங்க ..,
கொடி தூங்க ., செடி தூங்க ..
தென்றலே பாடும் பாவேந்தர் பாட்டு ..,
நிலா காயும் நேரம் தானே ,
மடி மீது தூங்க
பொற்சேவல் கூவும் வரையில் ..
கண் காணாமல்
ராக்கோழி கத்தும்
அர்த்த ராத்திரி ..
பூ மடல் மீது
பனி தூங்கும்
முள் மாதிரி ..
வாய் பக்கம்
தீபம் ஏற்றி
வாசல் வந்த
மின்மினி ..
இளம் காலை
குயிலும் கூவ
எழுப்பாதே
சின்னக் கண்மணி ..."
By
SenthilBalaji.

0 comments:

Post a Comment