Friday 18 September 2015


அவளிடம்
அதிகமாக பேச
துவங்கி உள்ளேன்.,
கோவப்படுவதில்லை ....
பசியாரியதை கேட்கிறேன்.....
அன்று என் கனவில்,
" தாலாட்டு
பாடியவளுக்கு,
நான் அழுத
ஒப்பாரிக்கு பின்..."
BySenthilBalaji

0 comments:

Post a Comment