அவளிடம்
அதிகமாக பேச
துவங்கி உள்ளேன்.,
அதிகமாக பேச
துவங்கி உள்ளேன்.,
கோவப்படுவதில்லை ....
பசியாரியதை கேட்கிறேன்.....
அன்று என் கனவில்,
" தாலாட்டு
பாடியவளுக்கு,
நான் அழுத
ஒப்பாரிக்கு பின்..."
" தாலாட்டு
பாடியவளுக்கு,
நான் அழுத
ஒப்பாரிக்கு பின்..."
BySenthilBalaji
0 comments:
Post a Comment