Friday 18 September 2015

கல்கி




கலியுகமென நீ 
பயந்தால் ....
எனது முதுகிற்கு 
பின்னால் மறைந்து கொள் .,
கூடுதலாக கண்ணனிடம் 
புதிய கீதையை எழுதி
வாங்கி தருகின்றேன் .,
அர்ஜுனனிடம் வில் அம்பை
வாங்கி தருகின்றேன் .,
நீ "கல்கி" அவதாரம் தாராயோ ....

--செந்தில்பாலாஜி.

0 comments:

Post a Comment