♥♥திருவள்ளுவரின் காதல் க(விதை) ♥♥:
குறள் :
♥"நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து." ♥
அஞ்சுதும் வேபாக் கறிந்து." ♥
பொருள் :
♥சூடான பண்டத்தைச் சாப்பிட்டால் நெஞ்சுக்குள் இருக்கின்ற ♥♥காதலருக்குச் சுட்டுவிடும் என்று அஞ்சுகின்ற அளவுக்கு நெஞ்சோடு நெஞ்சாகக் கலந்திருப்பவர்களே காதலர்களாவார்கள்.♥
இவண்
♥செந்தில் பாலாஜி ♥
♥செந்தில் பாலாஜி ♥
0 comments:
Post a Comment