Friday 18 September 2015

♥திருவள்ளுவரின் காதல் க(விதை) ♥♥:

திருவள்ளுவரின் காதல் க(விதை) :
குறள் :

"நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல் 
அஞ்சுதும் வேபாக் கறிந்து." 
பொருள் :
சூடான பண்டத்தைச் சாப்பிட்டால் நெஞ்சுக்குள் இருக்கின்ற காதலருக்குச் சுட்டுவிடும் என்று அஞ்சுகின்ற அளவுக்கு நெஞ்சோடு நெஞ்சாகக் கலந்திருப்பவர்களே காதலர்களாவார்கள்.
இவண்
செந்தில் பாலாஜி 

0 comments:

Post a Comment