Friday 18 September 2015

   
     


  கோவை - பொள்ளாச்சி சாலை ., வாகனத்தை இயக்குவது என்பது இந்த சாலை யில் சற்றே சிரமம் தான் ., 40 km வேகம் தாண்டுவதில்லை நான் ..
மூன்று நாள் முன்பு இரவு 8 மணி இருக்கும் இரு சக்கர வாகனத்தில் ஒருவர் தடுமாறி கீழே விழுந்து கிடந்தார் ., அருகில் சென்று பார்த்த போது தன் வண்டியில் சில அன்றில் பறவைகளையும் (love birds), வண்ண மீன்களையும் கொண்டு செல்லும் போது நெருக்கடி யான இடத்தில தவறி விழுந்து விட்டார்.. அவருக்கு ஒன்றும் இல்லை ... ..
நான் எனது வண்டியை நிறுத்தி விட்டு , பறவை கூட்டை பார்த்தேன் . ஒரு பறவையின் கால் கூண்டின் கம்பிகளில் சிக்கி அப்பறவை அசைவற்று கிடந்தது .,
சிறிது அதிர்ச்சி யுடன் நான் உற்று பார்கிறேன் ., கூண்டினுள் இருக்கும் ஜோடி பறவையும் அதே அதிர்ச்சி யுடன் ...
பறவையின் காலை கம்பி இன் இடுக்குகளில் இருந்து மெல்ல எடுத்தேன் ..
!!!!!!
!!!!!!!
நல்ல வேளை அப்பறவை பறக்க தொடங்கியது, அதிர்ச்சியுடன் இருந்த அந்த ஜோடி பறவை யுடன் சேர்ந்து காதலுடன் ...
by
SenthilBalaji..

0 comments:

Post a Comment