Friday 26 February 2016

பிம்பம்

    "1992 ஆம் ஆண்டு , ராஜீவ் காந்தியை குண்டு வைத்து படுகொலை செய்த தருணத்தில் , அருகில் இருந்து வேடிக்கை பார்த்தவர்கள் "நளினி, முருகன் , சாந்தன் , பேரறிவாழன் " ஆகியயோர். அதுவும் இவர்கள் அனைவரும் குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் கிடந்த புகைப்பட கருவியில் தெரிந்த அப்பாவி உருவங்கள் என்பது யாவரும் அறிந்ததே ..!
இரண்டு நாள் முன்பு, தனது தந்தையின் இறுதி சடங்கிற்கு பரோலில் வந்த நளினி அவர்களின் செய்தியை இணையத்தில் பார்க்கும் போது சற்றே மனம் வருந்தியது.
உண்மையான குற்றவாளிகள் யார் ? ராஜீவ் படுகொலைக்கு பின் யார் எல்லாம் சதி திட்டம் தீட்டினார்கள்.?? தெரிந்தாலும் வரலாறு மறைக்கப்பட்டு விட்டது.
எனது கேள்வி என்ன வென்றால் .., ராஜீவ் காந்திக்கு அளிக்கப்பட்டு வந்த மூன்றடுக்கு பாதுகாப்பை ஏன் , படுகொலை செய்யும் இரண்டு நாள் முன்பு நிராகரித்தார்கள்..???
அமெரிக்க உளவுத் துறைக்கும் , சுப்ரமன்யசாமிக்கும் என்ன தொடர்பு...??
இத்தாலிய குடும்பதிர்ற்கும் (காங்கிரஸ் ) , தமிழனுக்கும் ( பிரபாகரன் ) என்ன பிரச்னை.
இத்தாலிய குடும்பத்தினர் , நம் தமிழ் இனத்தை ஈழத்தில் அளித்தது ஏனோ ??
இது போன்ற பல கேள்விக்கு , இன்னும் தமிழக இளைஞர்களுக்கு விடை மட்டும் இல்லை கேள்வியே தெரிய வாய்ப்பில்லாமல் , வரலாறு மறைக்கப்பட்டுள்ளது.
"நளினி, முருகன் , சாந்தன் , பேரறிவாழன் " ஆகியோருக்கு நீதி கிடைக்க இளைஞர்கள் என்ன செய்ய வேண்டும் என்று மூத்தோர்கள் ஆகிய நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்பது எனது அவா ..!!!
இவண்
செந்தில்பாலாஜி ..

0 comments:

Post a Comment