அழகிய கண்களை
உனக்கு வரைந்து
பொருத்திய பின்
திருஷ்டிக்காக
ஒரு மச்சத்தை
உனது கன்னங்களில்
பிரம்மன் வைத்திருப்பான்
என நம்புகிறேன்...
உனக்கு வரைந்து
பொருத்திய பின்
திருஷ்டிக்காக
ஒரு மச்சத்தை
உனது கன்னங்களில்
பிரம்மன் வைத்திருப்பான்
என நம்புகிறேன்...
காதலுடன்
SenthilBalaji..
SenthilBalaji..
0 comments:
Post a Comment