Friday 26 February 2016

விஷேசம்

மனதிற்கு பிடித்தமானவர்களிடம் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆசை, ஆம் கடந்த மாதம் கொலுசு மின்னிதழ் நடத்திய தமிழர் திருநாள் கவிதை போட்டியில் முதல் பரிசு பெற்றவர் திரு. இளவல் ஹரிகரன் அய்யா அவர்கள்.
இவரது பூர்வீகம் வடமாநிலம் , தாய் மொழி "ஷௌராஸ்டிரம்". என்பது விஷேசம். தமிழ் மொழி மீதான இவருடைய பற்றுக்கு வார்த்தை இல்லை. மகிழ்ச்சி.
By
SenthilBalaji

0 comments:

Post a Comment