மனதிற்கு பிடித்தமானவர்களிடம் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆசை, ஆம் கடந்த மாதம் கொலுசு மின்னிதழ் நடத்திய தமிழர் திருநாள் கவிதை போட்டியில் முதல் பரிசு பெற்றவர் திரு. இளவல் ஹரிகரன் அய்யா அவர்கள்.
இவரது பூர்வீகம் வடமாநிலம் , தாய் மொழி "ஷௌராஸ்டிரம்". என்பது விஷேசம். தமிழ் மொழி மீதான இவருடைய பற்றுக்கு வார்த்தை இல்லை. மகிழ்ச்சி.
By
SenthilBalaji
SenthilBalaji
0 comments:
Post a Comment