Friday 26 February 2016

மகிழ் தருணம்

மகிழ் தருணம் 

" 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் , கொடுவாய் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் நான் பத்தாம் வகுப்பு படித்து கொண்டு இருக்கிறேன். பத்தாம் வகுப்பு பொது தேர்விற்கு இன்னும் இரண்டு மாதம் மட்டும் மீதம் இருக்கையில், " C.P. Radhakrishnan" ஜி எனது வகுப்பிற்கு வந்து சுமார் ஒரு மணி நேரம் சிறப்புரை ஆற்றினார் . 

மீதம் இருக்கும் இந்த இரண்டு மாத காலத்தில் சரியாய் உழைத்தால் , நல்ல மதிப்பெண் பெறலாம் என்பதே இவரின் உத்வேக வார்த்தைகள்.

2007 இல் நான் ஓரளவு நல்ல மதிப்பெண் பெற , "C.P.Radhakrishnan" ஜி இன் சிறப்புரையும் ஒரு காரணம்.

கடந்த பாராளுமன்ற தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் போட்டி இட்டார். இவர் வெற்றி பெற வேண்டும் என்று விருபினேன் ஆனால் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.

இனி எந்த வொரு தேர்தலிலும் , இவருக்காக தேர்தல் பணியில் ஈடுபட நான் ரெடிங்க ...!!! 


bY 
SenthilBalaji

0 comments:

Post a Comment