"நீ பிரியப்பட்டால்
மீண்டும்
பூமிக்கு திரும்பி
வருவோம் ..!!!" :♥
மீண்டும்
பூமிக்கு திரும்பி
வருவோம் ..!!!" :♥
''கடந்து விட்ட காலங்களில்
நங்கூரமாய் நினைவாடியது
உந்தன் நினைவுகள் தான் ..!
நங்கூரமாய் நினைவாடியது
உந்தன் நினைவுகள் தான் ..!
ஆம்,
நிலவில் இருவரும் கால்
வைப்போம் வா ..!!
வைப்போம் வா ..!!
♥
காதல் இல்லாத தேசத்திற்கு
காதலை சொல்லி கொடுப்போம் ..!!
காதலை சொல்லி கொடுப்போம் ..!!
மொழி இல்லாத இடங்களில்
கவிதைகள் சொல்லி கொடுப்போம் ..!
கவிதைகள் சொல்லி கொடுப்போம் ..!
பால் வீதியில் நடந்து செல்வோம் ..!
நீ பிரியப்பட்டால்
மீண்டும்
பூமிக்கு திரும்பி
வருவோம் ..!!!
மீண்டும்
பூமிக்கு திரும்பி
வருவோம் ..!!!
இனி கடந்து போகும் காலங்களில் ..!! ♥♥
காதலுடன்
♥SB
0 comments:
Post a Comment